‘ஓம் நமோ பகவதே விஷ்ணவே
ஸ்ரீ சாளக்ராம நிவாஸினே
சர்வா பீஷ்ட பலப்ரதாய
சகல துரித நிவாரினே
சாளக்ராமாய ஸ்வாஹா’
இந்த மந்திரத்தை 27, 54, 108 என்ற எண்ணிக்கைகளில் துளசி மாலை கொண்டு ஜபம் செய்து வர வேண்டும். இந்த மந்திரமும் சர்வ தோஷ நிவாரணியாகச் செயல்படும் என்பதை நடைமுறையில் நாம் நிச்சயமாகத் தெரிந்து கொள்ளலாம்.
I had been trying to get something special like that at length but now I have finally got it.
ReplyDeletechemical dosing system
ஓம் குருவடி சரணம்
ReplyDelete