மூலபொருட்கள் :
சந்தன வேர்
வெண் குன்றிமணி வேர்
புன்னை வேர்
சிருமுன்னைவேர்
பேய்தும்பை வேர்
தொட்டார்சுருங்கி வேர்
வெள்ளெருக்கன் வேர்
இவைகளை முறையாக காப்புக்கட்டி சாப நிவர்த்தி செய்து உலர்த்தி தீயில் கருக்கி எடுத்து பொடியாக்கி அதனுடன் சித்தாமணக்கு எண்ணெய் விட்டு இரண்டு ஜாமம் அரைக்க வேண்டும் .இதை அரைக்கும் போது
மூலமந்திரம்
ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம் சர்வ ஜீவதயாபரி பராசக்தி திரிமூர்த்தி ஸ்வரூபி மமவசம் ஆகர்சய ஆகர்சய சுவாகா .
இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டே அரைக்க வேண்டும் அதன் பின்னர் ..
பச்சை கற்பூரம்
புனுகு
கோரசனை
குங்கும பூ
கஸ்தூரி
கலந்து அரைத்து சிமிழில் பத்திரமாக வைத்துகொள்ள வேண்டும் பின்னர் மேற்கண்ட மந்திரத்தை 3 நாட்கள் 1008 உருக்கள் வீதம் ஜெபிக்க மை சித்தியாகி வேலை செய்யும் இந்த மையை நெற்றியில் கொஞ்சம் இட்டுக்கொண்டு ஜெபம் செய்தால் நாம் நினைத்த தேவதை உடனே வசமாகி பிரசன்னமாகும் .யந்திரத்தில் ஒரு பேரு விரல் அளவில் போட்டு வைத்து ஜெபித்தால் உடனடியாக தேவதா வசம் ஆகும் .இந்த அஞ்சனம் நம்மிடம் கிடைக்கும் தேவைக்கு அணுகவும்
ஓம் குருவடி சரணம்
ReplyDeleteAddress
ReplyDeleteAddress
ReplyDeleteAddress
ReplyDeletei ned
ReplyDeletei ned
ReplyDeleteஐயா எனக்கு கர்ண யட்சிணி பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா அதை வசியம் செய்யும் முறை என்ன ? கொஞ்சம் எனக்கு சொல்லித் தாருங்கள் ஐயா குருவே சரணம்
ReplyDelete